யாழில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 வியாபாரிகளுக்கு 3 லட்சம் ரூபா தண்டம்!

திகதி காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000/= தண்டம் விதிப்பு. யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம்... Read more »