யாழில் காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில்!(வீடிடீயா)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்... Read more »