மேலும் 66 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 36 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்... Read more »