முறிகண்டியில் விபத்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்….!

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு  இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும்... Read more »

பளை முல்லையடியில் விபத்து, மூவர் படுகாயம்…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் சற்றுமுன்னர்  ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் படுகாயம்மடைந்துள்ளனர்.  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9வீதியூடாக கிளிநொச்சி நோக்கி ஈருருளியில் பயணித்து கொண்டிருந்த இரு பெண்கள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இரு... Read more »