மூன்று தினங்களுக்குள் அறுவரின் சடலங்கள் வீடுகளிலிருந்து மீட்பு –

கட்டான பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே மரணமடைந்துள்ளனர் என்று நீர்கொழும்பு வைத்தியசாலையின் அறிக்கைகள் தெரிவிப்பதாக, கட்டான பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டி... Read more »