பளையில் சிறுவன் மீது சரமாரியான தாக்குதல். சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதி….!

கிளிநொச்சி மாவட்டம்  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் குடும்ப தகராறு காரணத்தால் ஏற்பட்ட முரண்பாட்டில் 14வயது சிறுவன் ஒருவன் மீது  கடுமையான  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பளை முல்லையடி கிராமத்தில் சில காலமாகவே தனிநபர் ஒருவர்  கிராமத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களுடன் தகராறுகளில் ஈடுபட்டு... Read more »