முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இளைஞன் மரணம்!

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில், மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்று, படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில், இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை, கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்வேறு... Read more »