முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு – முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேர், மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். முள்ளியவளை பிரதேசத்தில்... Read more »