முல்லைத்தீவில் சுகாதார சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் பணிபுறக்கணிப்பில்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று 27.09.21 காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். 44 தொழில் சங்கங்களும்... Read more »