முல்லைத்தீவில் கொரோனாவால் இன்று மட்டும் நால்வர் மரணம்…!

முல்லைத்தீவில் கொரோனா தொற்று காரணமாக இன்று நான்காவதாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவில் இன்று மாலை வரையில் நான்கு மரணங்கள் மாவட்ட மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது கொரோனா தொற்றாளரும் உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணிக்கு நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.முள்ளியவளை... Read more »