முற்றுகையிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர நிலையம் : சீனாவிலிருந்து ஸ்டிக்கர்கள் இறக்குமதி.

கொழும்பு – கொம்பனி வீதியில் ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக... Read more »