முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR நடைமுறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்

முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்  QR நடைமுறையில் எரிபொருள் நேற்று 01.08. வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று சென்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள்... Read more »