வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற சாாரதி. முச்சக்கர வண்டி விபத்து……!

வீதியின் குறுக்காக சென்ற மாட்டை காப்பாற்ற முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கட்டுப்பாட்டை இழந்து தனியார் கல்வி நிலைய வளாகத்திற்குள் புகுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 8.35 மணியளவில் வடமராட்சி மாலைசந்தை  சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ... Read more »