முச்சக்கர வண்டியின் சாரதி கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு படுகொலை….!

கந்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கந்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »