ஒருமாத பசு கன்றின் தாய் திருட்டு,  கன்று அழுது புலம்பல், ஆறுமாதம் கருவுற்ற பசுவும் திருட்டு..!

முகமாலை பகுதியிலே இன்று அதிகாலை திருடர்களால் இரண்டு பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதாக பளை  போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று அதிகாலை திருடர்கள் இரண்டு விலை உயர்ந்த... Read more »