மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும்,... Read more »