மீனவர்களின் மோதலுக்கு அரசாங்கமே மூலகாரணம்! ந.ஸ்ரீகாந்தா.

கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை, திரைமறைவில் நின்றபடி, மேலும் தூண்டிவிட்டு, இரு தரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் அரசின் நோக்கத்தை சில தமிழ் அரசியல் சக்திகள் செயலில் காட்டத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்  சட்டத்தரணி   ந.ஸ்ரீகாந்தா... Read more »