தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதில் தமிழக மீனவர்களுக்கும் பொறுப்புண்டு. (சி.அ.யோதிலிங்கம்.)

இழுவைப்படகுகளுக்கு தடைகோரும் சுமந்திரனின் “முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறைவரை”(m2P) போராட்டம் தாயகத்திலும் தமிழகத்திலும் பலத்த அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் மேற்கூறிய கடல்வழிப் போராட்டம் இடம் பெற்றது. சுமார் 100 வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக... Read more »