மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்திகள், டோர்ச் லைட்டுகளுடன் யாழ்.செம்மணியில் போராட்டம்..!

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்று மாலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில்  மக்களின்... Read more »