மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்…! வெற்றிலைக்கேணியில் சம்பவம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஒருவர் மின்னல் தாக்கி பலியானதுடன் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மின்னல் தாக்கியதில் இறந்தவர்... Read more »