வட-கிழக்கு ஆயர்கள் பேரவை விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்: யாழில் பொது அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்.

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என யாழில் நான்கு பொது அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன. கிராமிய உழைப்பாளர் சங்கம், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழு,... Read more »