மாவீரன் பண்டார வன்னியனுக்கு இன்று வவுனியாவிலும் நினைவு…!

வன்னி மண்ணின் வீர மிகு மாவீரன் பண்டார வன்னியன் ஆங்கிலேய படைகளிடமிருந்து முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். மாவீரன் பண்டார வன்னியனின் 219 வது வெற்றிநாள் இன்று வவுனியாவில்... Read more »

மாவீரன் பண்டார வன்னியன் நினைவு நாள் இன்று…!

வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது ஆண்டு நாள் இன்றாகும். 1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது. 1803... Read more »