மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு!

அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர் மின்னல் தாக்கிய போது அவரது வீட்டின் முற்றத்தில் நின்று... Read more »

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின்... Read more »