மாணவனைப் தாக்கிய இந்து கல்லூரி ஆசிரியர் பிணையில் விடுவிப்பு..!

யாழ் இந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும்  மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றைய தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 சேர்ந்த மாணவனை... Read more »