அராலியில் இடம் பெற்ற யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி போட்டி….!

யாழ். மாவட்ட ரீதியிலான மாட்டுவண்டிச் சவாரி நேற்றையதினம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 68 சோடி மாட்டுவண்டிகள் பங்குபற்றின. இதில் ஏ,பி,சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் சங்குவேலியைச் சேர்ந்த கேமச்சந்திரன் என்பவரது மாடுகள் முதலிடம் பெற்றன. டி பிரிவில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த... Read more »

மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை சோனப்பு விளையாட்டு மைதானத்தில்…..!

நெல்லியடி சதுரங்க கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாட்டுவண்டி சவாரிப் போட்டி நாளை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கரவெட்டி சோனப்பு சவாரித்திடலில் நடைபெறவுள்ளதா நெல்லியடி சதுரங்க விளையாட்டு கழகத்தினர் அறிவித்துள்ளனர்.   Read more »