மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு!

மலையக பிரதேசங்களில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையக பகுதிகளில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. கண்டி... Read more »