மருதங்கேணி போலீஸ் பிரிவில் ஒன்பதுபேருக்கு   தடை உத்தரவு….!

(மருதங்கேணி நிருபர்) மாவீரர் வாரத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு இறந்தவர்களை கூட்டாக  நினைவு கூருவதற்க்கு 1975 ம் ஆண்டின் 15 ம் இலக்க  குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106/1(3) ம் பிரிவின் ஒன்பது பேருக்கு தடை... Read more »