மரம் நடுவோம் தேசத்தை காப்போம். தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மரம் நடுகை…!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவின் அனுசரணையுடன் கார்த்திகை மாதமான நேற்று (17.11.2022) மரநடுகை மாதமாக கொண்டு இரணைமடு குளம் அண்டிய பிரதேசங்களில் 500 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. மரம் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,... Read more »