மனைவியின் தலையில் தேங்காயால் அடித்த கணவன்! கணவனின் கழுத்தை அறுத்த மனைவி, கணவன் பலி, மனைவி படுகாயம்.. |

மனைவியின் தலையில் தேங்காயினால் அடித்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை வெட்டியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நாமுவ – ரணால பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் அடித்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி,... Read more »