மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் .

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே... Read more »