பலர் வேலை இழக்கும் அபாயம்! கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம்... Read more »

மத்திய வங்கியின் ஆளுநர் இன்று யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வயாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சில இடங்களை... Read more »