பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது. 4 உழவு இயந்திங்களும் கைப்பற்றல்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த கிராம மக்களால் பளை பொலீசாரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த (16) மற்றும் (17) ஆகிய இரண்டு... Read more »