மட்டு.கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் மூன்று இலட்சம் பெறுமதியான மாலை பறிப்பு –

மட்டக்களப்பு-கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்க மாலையைக்கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார். விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக... Read more »