மட்டக்களப்பு நாவக்கேணி கிராமத்தில் நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு.

நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு மட்டக்களப்பு நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெக் டாட் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக... Read more »