மட்டக்களப்பு கரடியனாற்றில் புதையல் தோண்ட மற்பட்ட லெப்டினன் கேணல் ஒருவர் தேரர் ஒருவர் உட்பட 4 பேர் கைது

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் முற்பட்ட ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேணல் ஒருவருடன் 3 இராணுவத்தினர் மற்றும் பௌத்த தேரர் உட்பட 4 பேரை இன்று வெள்ளிக்கிழமை (31) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிசார்... Read more »