மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றல்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம், வீச்சுக்கல்முனை, கல்லடி ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இறுதி நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தெரிவித்துள்ளார். 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மேலும்... Read more »