மட்டக்களப்பில் ‘தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்’ எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் விநியோகம்

உலக ஊடகவிலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தண்டனை விலக்களிப்பை ஒழிக்கும் சர்வதேச தினத்தையிட்டு ‘; தண்டனை விலக்களிப்புக்கு எதிர்ப்பை தெரிவியுங்கள் ஊடகவியலாளர்களிடம் இருந்து ஒரு வேண்டுகோள்’ எனும் தொனிப் பொருளில் மட்க்களப்பு நகரில் இன்று புதன்கிழமை (02) துண்டுப்பிரசுரம் பிரசுரிக்கப்பட்டது இந்த சர்வதேச தினத்தையிட்டு... Read more »