மக்கள் பயன்பாட்டிலிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மக்கள் பயன்பாட்டிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார... Read more »