மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்…..!

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04.03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்... Read more »