முத்தமிழ் கல்விக்கழக மாணவர்களின் மகளிர்தின நிகழ்வு

நேற்றையதினம் (08.03.2023) முத்தமிழ் கல்விக்கழகத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வானது முத்தமிழ் கலையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மகளிரின் பெருமை பற்றிய கருத்துரை மற்றும் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கல்விக்கழக செயற்பாட்டாளர் செல்வி லக்சனா தலைமையில்... Read more »