பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலில் 31 காயங்கள்! சட்டத்தரணி சுகாஸ் தொிவிப்பு.. |

  மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்த சமயம் உயிரிழந்த விதுசன் என்ற இளைஞனின் உடலில் 31 காயங்கள் இருந்தமை நீதிமன்ற விசாரணைகளல் தொியவந்திருப்பதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.  கடந்த ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக... Read more »