எரிபொருள் விநியோகிக்காததால் காரைநகர் வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்!

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி... Read more »

வடமராட்சி பிரதேச செயலக  கிராம சேவகர்களின் போராட்டம் நிறைவு……!

இன்றைய தினம் காலை 9:00 மணிமுதல் தமக்கு  பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம சேவகர்கள் போராட்டம் இன்று பெற்றோல் வழங்கியதை அடுத்து நிறைவுக்கு வந்தது. அத்தியாவசிய சேவைக்குள் கிராம சேவகர்கள் உள்ளடக்கப்படுவதாக பொது நிர்வாக... Read more »