வாள்வெட்டு குழு ரவுடிகளையும், போதைப்பொருள் விற்பனையையும் அரசு ஒழிக்கவேண்டும்! பருதித்துறை – புனிதநகர் மக்கள் கோரிக்கை.. |

யாழ்.பருத்தித்துறை  கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகளை அடக்காவிட்டால் தாம் ஊரைவிட்டு வெளியேறப் போவதாக கூறியிருக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட... Read more »