பொலிஸ் இராணுவம் அதிரடிபடை சுற்றிவளைப்பு.துப்பாக்கி மீட்பு….!

தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையில் பொது பாதுகாப்புகடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து 07.102021 அன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து... Read more »