பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கந்தர பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தறை நீதவான் நேற்று (26) உத்தரவிட்டுள்ளார். கந்தர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சாட்சிதாரர்களுக்கு... Read more »