மட்டு ஆரையம்பதியில் விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசார் படுகாயம் தாக்குதலை நடாத்தியவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் 119 அவசர பிரிவுக்கு வந்த முறைப்பாடு தொடர்பாக குறித்த வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது  ஒருவர் தாக்கியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை... Read more »