மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர் திரு அசோக் தலமையில் பொற்பதியிலுள்ள அதன் தலமையகத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம்

மக்கள் நலன்புரி சங்கத்தின் தலமையகத்தில் அதன் தலைவரான அ. அசோக்குமார் தலைமையில் 11.10.2021 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்குகளை பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா….

பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மக்கள் நலன்புரி சங்கத்தின் தலமையகத்தில் அதன் தலைவரான அ. அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்குகளை பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு... Read more »