ஆளுநரின் பணிப்புரையில் பொதுமக்களின்   தேவைகளுக்குப் பதிலளிக்கும் செயற்திட்டம்.. செயலாளர் வகீசன் தெரிவிப்பு.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்து பதில்களை உதவிகளை விரைவாகப் பெறுவதற்கான பெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன் தெரிவித்தார். பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான அவர்களின்... Read more »