பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் ஆபத்தான நிலையில்!

நாவலப்பிட்டி மீபிட்டிய பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி... Read more »

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 37 பேர் காயம் – பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்து கண்டி... Read more »