சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி! தப்பி ஓடிய பேருந்தை மடக்கி பிடித்தவர்கள் கைது,

கவன குறைவால் பாடசாலை மாணவியை விபத்திற்குள்ளாக்கிய இ.போ.ச பேருந்தையும் அதன் சாரதியையும் விடுவித்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த சிறமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று காலை 7.45 மணியளவில் முரசுமோட்டை பகுதியில்... Read more »